செய்திகள் :

அண்மை செய்திகள்

கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த போட்டித்தொடர் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - அரசாணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர... மேலும் பார்க்க

மழையால் அழுகிய தக்காளி செடிகள்

தாராபுரம்:கோவிந்தாபுரம், சத்திரம், பொன்னாபுரம், வீராச்சிமங்கலம், அலங்கியம் உள்ளிட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கோடை காலத்திற்கு ஏற்ற பயிரான தக்காளி செடிகள் தங்க... மேலும் பார்க்க

திருப்பூர் மாநகரில்அதிகாலை இடி-மின்னலுடன் பலத்த மழை

திருப்பூர்:திருப்பூரில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கடந்த வாரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தது. தொடர் மழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்க... மேலும் பார்க்க

திருப்பூர் மாவட்ட கொரான நிலவரம்

திருப்பூர்திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை ப... மேலும் பார்க்க

நூல் விலைஉயர்வால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிப்பு

திருப்பூர்:தமிழக நூற்பாலைகள் கடந்த 7 மாதங்களாக, பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஒசைரி நூல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால் பாதிப்புகளை சந்தித்து வரும், திருப்பூர் பின்னலாடை துறையி... மேலும் பார்க்க

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு கட்ட... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூர்:திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராகவன் (வயது 50), பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி செல்வி (47). இவர்களுக்கு அஸ்வின் (19) என்ற மகனும், அகல்யா(17) என்ற மக... மேலும் பார்க்க

முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்

பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக மக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு பிறகும் முக கவசம் அணியாமல் வெளியில் வருபவர்கள், சமூக இடைவ... மேலும் பார்க்க

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்... மேலும் பார்க்க