கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
திருப்பூர் மாவட்ட கொரான நிலவரம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.தமிழகத்தில் நேற்று மட்டும் 10 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.