செய்திகள் :

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு தேர்தலை நடத்த வேண்டும்- டி.ராஜா பேட்டி

post image

தற்போதைய தேர்தல் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பணம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி தமிழகத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என்று பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி கருதுகிறது. அதற்கு இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் தன்னுடைய முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி நியாயமான முறையில் நடுநிலையோடு தேர்தலை நடத்த வேண்டும்.

vote for 100%