கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
திருப்பூரில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை- கேரள வியாபாரிகள் காரில் ரூ.4 லட்சம் பறிமுதல்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.