செய்திகள் :

அண்மை செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 67.48 சதவீத ஓட்டுப்பதிவு

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில், 67.48 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளில், 62 சுயேச்சைகள் உட்பட, 137 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். க... மேலும் பார்க்க

மடத்துக்குளம்: தேர்தலுக்கான பொருட்கள் தயார்

தேர்தல் நடத்துவதற்கான, தேவைப்படும் பல்வேறு தேர்தல் தொடர்பான பொருட்களை, மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் சேகரிக்கும் பணிகளில் கடந்த சில நாட்களாக, தேர்தல் பணியாளர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான அலுவல... மேலும் பார்க்க

பா.ஜ., வேட்பாளரின் காரில் வாக்கு இயந்திரம் - 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

அசாமில் (ஏப்.,1) இரண்டாம் கட்ட பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்த சில மணி நேரங்களில் கரீம்கஞ்ச் மாவட்டம் கனிசெயில் பகுதியில் வெள்ளை நிற பொலிரோ காரில் வாக்கு இயந்திரம் இருப்பதை கண்டனர். ட... மேலும் பார்க்க

திருப்பூர்:''தபால் ஓட்டுப்பதிவு செய்யாத மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளர்கள், ...

திருப்பூர்:மாவட்ட தேர்தல் அலுவலர் விஜய கார்த்திகேயன் கூறியதாவது:மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளருக்கு தபால் ஓட்டு ஒதுக்கப்பட்ட போது, வாக்காளர் பட்டியில் உள்ள அவர்கள் பெயர், 'மார்க்கிங்' செய்யப்பட்டு... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு தேர்தலை நடத்த வேண்டும்- டி.ராஜா பேட்டி

தற்போதைய தேர்தல் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பணம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி தமிழகத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என்று பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி கருதுகிறது. அதற்கு இடம் ... மேலும் பார்க்க

காவல்துறையினர் தலையிட கூடாத வழக்குகள்

காவல்துறையினர் தலையிட கூடாத வழக்குகள்vote for 100% மேலும் பார்க்க

திருப்பூர் : ரேஷன் கடை பெண் ஊழியர் வீட்டில் ரூ.5½ லட்சம் சிக்கியது

திருப்பூர்பறக்கும்படை அதிகாரியான மாரியப்பன் தலைமையிலான குழுவினர் உடனடியாக பிச்சம்பாளையம் வள்ளலார் வீதியில் உள்ள சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியரான சுமதி (வயது 35) வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா- அவினாசியில் குடியிருப்பு பகுதி மூடல்

அவினாசி:திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப... மேலும் பார்க்க

திருப்பூர் நிதி நிறுவன அதிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூர்:கோவை வடவள்ளி தக்ஷா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 29). இவர் திருப்பூர் மங்கலம் சாலையில் நிதி நிறுவனம் ஒன்றை அனுமதியில்லாமல் நடத்தி வந்தார். மேலும் ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் ... மேலும் பார்க்க

தாராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மேலாளர் உள்பட 7 பேருக்கு கொரோனா

தாராபுரம்:தாராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மேலாளர், கிளை மேலாளர் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு சளி, காய்ச்சல் இருந்த... மேலும் பார்க்க