செய்திகள் :

அண்மை செய்திகள்

, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும், பாபு ராஜேந்திர பிரசாத் .வண்டியில் ஊர்...

உடுமலை தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும், பாபு ராஜேந்திர பிரசாத், கட்சி அலுவலகத்திலிருந்து, பிரதான ரோடுகள் வழியாக, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய, மாட்டு வண்டியில் ஊர்வலமா... மேலும் பார்க்க

மாலை, 3:00 மணியோடு...வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு:8 தொகுதிகளில் 144 வேட்பாளர்

காலை, 11:00 மணி முதல், மாலை, 3:00 வரை, மனுத்தாக்கல் நடக்கும். மாலை, 3:00 மணிக்கு, மனுத்தாக்கல் நடக்கும் வளாகம் நுழைவாயில் மூடப்படும்.மனுத்தாக்கலுக்கு காத்திருக்கும் வேட்பாளருக்கு, 'டோக்கன்' வழங்கி, அத... மேலும் பார்க்க

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்(தனி) தொகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் போட்ட...

தாராபுரம்:திருப்பூர் மாவட்டம் தாராபுரம்(தனி) தொகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.முன்னதாக தாராபுரம் உடுமலை சாலை ரவுண்டானா அருகில் இருந்து ப... மேலும் பார்க்க

உடுமலையில் கமல் பிரசாரம் திடீர் ரத்து

உடுமலை:திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டசபை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று மாலை 4.30 மணிக்கு உடுமலைக்... மேலும் பார்க்க

சிறுவர்கள் டூவீலர், கார் ஓட்டுவது அதிகரிப்பு

திருப்பூர் : திருப்பூரில், நாளுக்கு நாள் சிறுவர்கள் டூவீலர் மற்றும் கார் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. எனவே, இது குறித்து தங்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென, கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.... மேலும் பார்க்க

பஸ் ஸ்டாப்பை ஒட்டி பேரிகார்டுகள்

உடுமலை:உடுமலை, பொள்ளாச்சி இடையிலான பிரதான ரோட்டில், விபத்து மற்றும் நெரிசலைக் கட்டுப்படுத்த வைக்கப்படும் பேரிகார்டுகள், வாகன ஓட்டிகளை திணறடிக்கச் செய்கிறது.கடந்த காலத்தில் நான்கு வழிச்சாலைகளில் விபத்த... மேலும் பார்க்க

முக கவசம் அணியாமல் நடமாடினால்...அபராதம் விதிப்பு!பறக்கும் படையினருக்கு கலெக்டர் ...

திருப்பூர்:முக கவசம் அணியாமல் வெளியே வருவோருக்கு, உடனடியாக அபராதம் விதிக்க, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகள... மேலும் பார்க்க